Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ஹைதராபாதிலும் இரண்டாவது போட்டி ராஜ்பூர் மற்றும் மூன்றாவது போட்டி இந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments