Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்க முடியாதது வருத்தமே: ஷாருக்கான்

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:52 IST)
ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் கூறுகையில், சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக ஒரு அணியை சொந்தமாக வாங்க வேண்டும் என்று நினைத்தேன். 
 
இதில் கொல்கத்தா அணியை வாங்க முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். எனினும் தன்னை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தா உரிமையாளராக இருக்க தகுதியானவர் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Show comments