Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (22:04 IST)
இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி இன்று நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்பட ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சேவாக் இன்றும் தனது அதிரடியை காட்டியுள்ளார்
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவருமே இந்த போட்டியை முடித்து விட்டனர் என்பதும், சேவாக் அதிரடியாக 35 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments