Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம்… சேவாக் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:38 IST)
இந்திய அணியினர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என முன்னாள் இந்திய வீரர் சேவாக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதே போல முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் ‘இந்தியா நியுசிலாந்துக்கு எதிராக விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது. நியுசிலாந்து சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர்களின் உடல்மொழியே சரியே இல்லை. நம் அரையிறுதி வாய்ப்பை அந்த போட்டி கிட்டத்தட்ட இல்லை என்று ஆக்கிவிட்டது. நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments