Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் போட்டியில் 5 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் இலங்கை தொடரில் இருந்து விலகல்: புதிய வீரர் யார்?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (09:56 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் முதல் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா அணில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments