Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முடிவல்ல.. புதிய கனவுகளுக்கான தொடக்கம்: ஓய்வு பெற்ற சானியா மிர்சாவின் உருக்கமான அறிக்கை

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:20 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் தற்போது ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
 
அதில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆறு வயதில் டென்னிஸ் கொடுக்க கற்றுக் கொடுக்குமாறு எனது பயிற்சியாளரிடம் சண்டை போட்டேன் என்றும் எனது கனவு காண போராட்டம் 6 வயதிலேயே தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளார். 
 
எத்தனை தடைகள் வந்த போதும் ஒரு நாள் இந்தியாவுக்காக கிராஸ்லாம் விளையாடுவேன் என நம்பினேன் என்றும் அதேபோல் 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
20 ஆண்டுகளில் நான் பெற்ற வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் இது முடிவல்ல புதிய நினைவுகள், கனவுகளுக்கான தொடக்கம் என்றும் இனி எனது மகன் உடன் அதிக நேரம் செலவிட போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments