Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (19:21 IST)
டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கியது
 
முதல் ஓவரின் 5வது பந்தில் ருத்ராஜ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து தற்போது இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments