Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (19:21 IST)
டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கியது
 
முதல் ஓவரின் 5வது பந்தில் ருத்ராஜ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து தற்போது இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments