Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ருத்ராஜ்: ஐதராபாத்துக்கு 203 இலக்கு!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (20:48 IST)
நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ருத்ராஜ்: ஐதராபாத்துக்கு 203 இலக்கு!
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஐதராபாத் அணிக்கு சென்னை அணி 203 என்ற இலக்கை கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது
 
ருத்ராஜ் 99 ரன்களும் கான்வே 85 ரன்களும் எடுத்து உள்ளனர். இந் நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது இந்த போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments