Webdunia - Bharat's app for daily news and videos

Install App

750 கோல்களை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:47 IST)
போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 750 ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 ஆவது கோலை நேற்று அடித்து சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று நடைபெற்ற டைனமோ கீவ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

எல்லா அணிகளுக்கும் ஆறுதல்… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments