Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை போன்ற அணிக்கு விளையாடுவதில் பிரஷர் அதிகமாக உள்ளது… ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:46 IST)
கடந்த முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு கூட செல்லாமல் வெளியேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கண்டெடுத்த மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியனான மும்பை அணி இந்த முறை ப்ளே ஆஃப்க்கு கூட தகுதி பெறவில்லை. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா ‘மும்பை போன்ற பிரான்ச்சைஸுக்கு விளையாடுவதால் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பிரஷர் என்று கூறமாட்டேன். இந்தியாவில் சிறப்பாக ஆடினோம். இங்கு வந்ததும் ஒரு அணியாக தோற்றுவிட்டோம். ஆனால் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.’ என பேசியுள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிறது. அதில் அணிகள் ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments