Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு பங்களாவை நஷ்ட விலைக்கு விற்ற ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (15:01 IST)
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சொகுசு பங்களாவை விற்றுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் அவரது குடும்பத்தினருக்கு சொகுசு பங்களா இருக்கும் நிலையில் மகாராஷ்டிராவின் லூனாவாலா என்ற மலைவாசஸ்தலத்தில் மிகப்பெரிய விடுமுறைக்கால பங்களா ஒன்றை வாங்கியிருந்தார். 2016 ல் சுமார் 6 கோடிக்கு வாங்கிய இந்த பங்களாவை 5 ஆண்டு கழித்து 75 லட்ச ரூபாய் கம்மியாக சுமார் 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments