Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ரோஹித் சர்மா அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (14:34 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மோத உள்ளதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.  பாகிஸ்தான் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இந்தியா இன்று தனது முதல் போட்டியை விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில்  இன்றைய போட்டி நடைபெறும்  மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments