Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா மிக உயரிய விருதுக்குப் பரிந்துரை....

Webdunia
சனி, 30 மே 2020 (22:57 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா.  இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகத்திறமையான வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவின் பெயரை விளையாட்டுத்துறையின் உயரிய விருதாம்ன  ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு  பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,  இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி ஷர்மா , தீப்தி  ஷர்மா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க்கப்பட்டுள்ளனர் ர்ன்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments