Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-வது ஒருநாள் போட்டியில்: சதம் அடித்த ரோகித் சர்மா

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (19:18 IST)
தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா.
 
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர், ஷிகர் தவான் 34 ரன்கள் எடுத்த போது ரபாடா பந்தில் 
அவுட்டானர், அடுத்து வந்த கோலி 36 ரன்கள், ரஹானே 8 ரன்களில் அவுட்டானர்கள்.
 
இந்நிலையில் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 106 பந்துகளில் சதம் கடந்து விளையாடி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments