Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி கேப்டனாக களமிறங்கும் ரோகித் ஷர்மா!!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (12:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோகித் ஷர்மா காயம் காரணமாக நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.


 
 
இந்நிலையில், தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் இந்திய புளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியொதர் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா ‘புளூ’, இந்தியா ‘ரெட்’  என இரு அணிகள் பங்கேற்கும்.
 
இப்போட்டிக்கான அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா இந்திய புளூ அணியின் கேப்டனாகவும், இந்திய ரெட் அணியின் கேப்டனாக பார்த்தீவ் படேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments