Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க அத்துமீறிய ரசிகர் - வீடியோ இணைப்பு

Webdunia
திங்கள், 25 மே 2015 (11:50 IST)
நேற்று நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ரசிகர் ஒருவர் ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
நேற்றைய பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் - பல்லா இருவரும் நேருக்கு நேர் மோதினர். இதில் போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவர் ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். மேலும் டென்னிஸ் கோர்ட்டில் இருக்கும் பாதுகாப்புகளை எல்லாம் தாண்டி அத்துமீறி நுழைந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. நடந்த இச்சம்பவத்தால் ரோஜர் பெடரர் சம கடுப்பாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே:



 

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

Show comments