Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை தோனியோடு ஒப்பிடாதீர்கள்… ரிஷப் பண்ட் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:24 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னை தோனியோடு ஒப்பிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் பண்ட்.

டெஸ்ட் போட்டியில் மிகவிரைவாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்பதில் தோனியை முறியடித்துள்ளார் பண்ட். இதனால் தோனியோடு ஒப்பிட்டு ரிஷப் பண்ட் பேசப்பட்டு வரும் நிலையில் ‘என்னை யாருடனும் ஒப்பிடாதீர்கள், இந்திய கிரிக்கெட்டில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய தனித்தன்மையோடு விளையாட விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments