Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிச்சர்ட் , இம்ரான் கானை நினைவு படுத்துகிறார் கோலி - ரவிசாஸ்திரி பெருமிதம்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:02 IST)
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, அவர் ரிச்சர்ட், இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  ரவிசாஸ்திரி கூறியதாவது:
 
நான் சிறந்த கிரிக்கெட் வீரரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.அவர் சிறந்த வீரர். டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐசிசி விருதுகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார் கோலி.
 
ரிச்ச்ர்ட் மற்றும் இம்ரான் கானை கோலி நினைவு படுத்துகிறார் கோலி என சகட்டு மேனிக்கு ரவி சாஸ்திரி புகந்திருக்கிறார்.
 
பயிற்சி பெருவது, ஒழுக்கம், தியாகம் , விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் கோலிக்கு நிகர் இல்லை. அவர் தனது சொந்த வழியிலேயே அணியை முன்னெடுத்து தாங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments