Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற’’ சிக்ஸர் மன்னன்’’ யுவராஜ்... மீண்டும் அணிக்குத் திரும்புகிறாரா?

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:55 IST)
இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் வீரரும் சிறந்த பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரது முடிவு அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் புற்றுச் நோய்ச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக மீண்டு அணிக்குத் திரும்பினாலும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படாததாலும் புறக்கணிக்கப்பட்டதாலும் அவரே ஓய்வை அறித்தார். இருப்பினும் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்ந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தெரிவித்த யுவராஜ், டி-20 போட்டியில் வாய்ப்புக் கிடைத்தால் பஞ்சாப் அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments