Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (15:38 IST)
டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது போட்டி இன்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ள நிலையின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரில் தீபக் சஹார் 11 ரன்கள் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு சில மாற்றங்களை செய்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை ஷர்துல் தாகூர் மற்றும் ஹாசில்வுட் ஆகிய இருவருக்கு பதிலாக சாண்ட்னர் மற்றும் மோனுகுமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல் பெங்களூரு அணியில் உடனாவுக்கு பதில் மொயின் அலி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments