Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… தோல்விக்குக் காரணம் சொன்ன ஆர் சி பி பயிற்சியாளர்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:16 IST)
ஆர் சி பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணி கோப்பை வெல்லாதது குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்ட போது ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் 3 முறை இறுதிப் போட்டிக்கு ஆர் சி பி சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணியால் ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார். அவர் நேர்காணலில் ‘ எனக்கும் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்ளால் தான் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவர் சில தவறான வீரர்களை தேர்ந்தெடுத்தார். அது குறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. நான் 30 வீரர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவன். ஆனால் கோலி தனித்து நிற்கும் வீரராக இருந்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments