Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது இடம் யாருக்கு? டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா?

Webdunia
புதன், 16 மே 2018 (19:54 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளிடையே நான்கவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments