Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (22:14 IST)
இன்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி வந்தபோதிலும் கடைசி நேரத்தில் செய்த சொதப்பலால் தமிழ் தலைவாஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியிடம் தோல்வி அடைந்தது



 
 
முதல் பாதியில் அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 17-9 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் திடீரென இரண்டாம் பாதியில் சொதப்பியதால் ஒரு கட்டத்தில் பாட்னா அணி 38 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளுடன் இருந்தது
 
எனவே தோல்வி நெருங்கியதை போல இருந்தாலும் தமிழ் தலைவாஸ் அணியின் டோங்லி அபாரமாக விளையாடி புள்ளிகளை அதிகரித்தார். கடைசி ஒரு நிமிடம் இருந்தபோது 40-38 என்ற நிலையில் இரண்டு புள்ளிகள் மட்டும் குறைவாக இருந்த தமிழ் தலைவாஸ் அணியால் பின்னர் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியை தழுவியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments