Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: 3வது ஷெட்யூலுக்கு பின்னர் அணிகளின் நிலவரம்

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (22:41 IST)
இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டியின் முதல் ஷெட்யூல் சென்னையில் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது,. அதன்பின்னர் இரண்டாவது ஷெட்யூலாக 12ஆம் தேதி முதல் ஹரியானாவிலும், மூன்றாவது ஷெட்யூலாக புனேவில் 18ஆம் தேதி முதல் நடைபெற்றது

இந்த நிலையில் நாளை முதல் அடுத்த ஷெட்யூல் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதுவரை விளையாடியுள்ள அணிகளின் புள்ளிப்பட்டியலை தற்போது பார்ப்போம்

ஏ பிரிவில் புனே அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 24 புள்ளிகளுடன் மும்பை அணி இரண்டாவது இடத்திலும், 14 புள்ளிகளுடன் டெல்லி அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதேபோல் பி பிரிவில் பெங்களூரு அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி மற்றும் உபி அணிகள் தலா 16 புள்ளிகள் எடுத்து புள்ளிகள் அளவில் சமநிலையில் இருந்தாலும், பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments