Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:14 IST)
2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளும், ஜெய்ப்பூர் மற்றும் உபி அணிகளும் மோதின.

முதல் ஆட்டமான குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35-23 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் அணி உபி அணியை 45-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, புனே, குஜராத் ஆகிய அணிகளும், பி பிரிவில் பாட்னா, பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments