Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:14 IST)
2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளும், ஜெய்ப்பூர் மற்றும் உபி அணிகளும் மோதின.

முதல் ஆட்டமான குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35-23 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் அணி உபி அணியை 45-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, புனே, குஜராத் ஆகிய அணிகளும், பி பிரிவில் பாட்னா, பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments