Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி இன்றைய போட்டிகள்: பெங்களூரு, புனே அணிகள் வெற்றி

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:25 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன

முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியுடன்   மோதியது. கடைசி வரை ஆக்ரோஷாமாக இரு அணி வீரர்களும் விளையாடிய நிலையில் இறுதியில் புனே அணி 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி அடைந்தது.

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியுடன் மோதியது. கடைசி வரை இரண்டு அணிகளும் வெற்றி பெற சமவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் இறுதி நிமிடங்களில் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை பாட்னா அணி பெங்கால் அணியுடன் மோதவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments