Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (22:32 IST)
கடந்த சில வாரங்களாகவே புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி-ஹரியானா மற்றும் பெங்களூரு-உபி அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டியில் டெல்லி, ஹரியானா ஆகிய இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதியதால் வெற்றி யாருக்கு? என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி அணி சுதாரித்து ஆடியதால் 39-33 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.

அதேபோல் பெங்களூர் மற்றும் உபி அணிகளுக்கு இடையிலான இன்னொரு போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37-27 என்ற புள்ளிக்கணக்கில் உபி அணியை பெங்களூரு அணி வென்றது.

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments