Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்ஸில் மற்றுமொரு வெள்ளி பதக்கம்! – உயரம் தாண்டி வென்ற பிரவீன் குமார்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:45 IST)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments