Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2017: பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த அணிகள் எவை எவை? ஒரு பார்வை

Webdunia
திங்கள், 15 மே 2017 (01:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்றில் வரும் 16ஆம் தேதி முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை மற்றும் புனே அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.



 


அதேபோல் 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் வரும் 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளது. முதல் பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், இரண்டாவது பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் வரும் 19ஆம் தேதி பெங்களூரில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்

மே 21ஆம் தேதி நடைபெறும் இந்த இறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணியே ஐபிஎல் 2017ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments