Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் ஆட்டம் நிறுத்தம்.. போட்டி ரத்தானால் பாகிஸ்தான் வெற்றியா?

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (17:10 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி தற்போது 10 ரன்கள் அதிகமாக எடுத்து உள்ளது. அதாவது 21.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்திருந்தாலே பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் தற்போது 10 ரன்கள் அதிகம் எடுத்து இருப்பதால் ஒருவேளை இன்று போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதனால் 400 ரன்களுக்கும் மேல் அடித்த நியூசிலாந்து அணி  கடும் அதிருப்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

‘தோனியைத் தக்கவைப்பது இன்னும் உறுதியாகவில்லை’ –சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் அளித்த பதில்!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற பும்ரா.. நூலிழையில் பின்தங்கிய அஸ்வின்!

முழங்கால் வீக்கத்தால் அவதிப்படும் ஷமி… ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!

கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments