Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷான் மசூத் அபார சதம்: முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:34 IST)
முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 150 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறாஅர். பாபர் அசாம்  69 ரன்களும், ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராடு, பெஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments