Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:06 IST)
தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.  இப்போட்டியில்  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில் மொத்தம் 188 அணிகளு, பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.  தற்போது, 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில்  5 வது சுற்று நடந்து வருகிறது.

இதில்,  சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்று பெற்றுள்ளார்.   5 வது சுற்றில்  இந்திய வீரர் அபிமன்பு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், 5 வது சுற்றில் இன்று பிரக் ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments