Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:06 IST)
தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.  இப்போட்டியில்  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில் மொத்தம் 188 அணிகளு, பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.  தற்போது, 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில்  5 வது சுற்று நடந்து வருகிறது.

இதில்,  சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்று பெற்றுள்ளார்.   5 வது சுற்றில்  இந்திய வீரர் அபிமன்பு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், 5 வது சுற்றில் இன்று பிரக் ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments