Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்

women junior
Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:11 IST)
2022 - 23 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட்  வீராங்கனைகளுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்று பிசிசிஐ கிரிக்கெட் போர்ட்டு வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த  இம்முறை 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் புதிய  ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கிரே ஏ பிரிவில் ரூ. 50 ஊதியமாகக் கொண்ட பிரிவாகும். கிரேட் பி பிரிவில் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் உள்ள வீராகங்கனைகளுக்கு ரூ.10 லட்சம்  ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிய ஒப்பந்தத்தின்படி கிரேட் சி பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்புதிய ஊதிய முறையால் கிரிக்கெட்  விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத், கெளர், ஸ்மிரிதி மந்தனா , தீப்தி ஷர்மா, கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர்,  ஜெமிமா, கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

அடுத்த கட்டுரையில்
Show comments