Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:11 IST)
2022 - 23 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட்  வீராங்கனைகளுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்று பிசிசிஐ கிரிக்கெட் போர்ட்டு வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த  இம்முறை 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் புதிய  ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கிரே ஏ பிரிவில் ரூ. 50 ஊதியமாகக் கொண்ட பிரிவாகும். கிரேட் பி பிரிவில் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் உள்ள வீராகங்கனைகளுக்கு ரூ.10 லட்சம்  ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிய ஒப்பந்தத்தின்படி கிரேட் சி பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்புதிய ஊதிய முறையால் கிரிக்கெட்  விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத், கெளர், ஸ்மிரிதி மந்தனா , தீப்தி ஷர்மா, கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர்,  ஜெமிமா, கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments