Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்ச்சுகல் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (19:22 IST)
போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரொபர்ட்டோ மார்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் சிறந்த நாடுகளில் ஒன்று போர்ச்சுகல். இந்த அணியின் நட்சத்திர வீரராகவும் உலகப் புகழ்பெற்ற வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார்.

சமீபத்தில், இவர் தலைமையிலான போர்ச்சுகல் அணி காலிறுதிப் போட்டியில், மொராக்கோவிடம் தோற்றது.

எனவே அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னான்டோ சாண்டோஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 


அதுமட்டுமின்றி, ரொனால்டோவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரொபர்டோ மார்ட்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments