Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சரியானக் கேப்டன் கோலிதான்… நாஸர் ஹுசைன் பாராட்டு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி இப்போது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிநடைப் போட்டு உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கோலியின் ஆக்ரோஷமான தலைமையே காரணம் என பாராட்டப்படுகிறது. இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியை பாராட்டியுள்ளார்.

அதில் ‘ சரியான நேரத்தில் வந்த சரியான கேப்டன் தான் விராட் கோலி. பவுலர்களுக்கு ஏற்ற ஆக்ரோஷமான கேப்டன் அவர். அமைதியான பும்ரா ஆண்டர்சனை தாக்குதல் நடத்தியது கோலியால்தான். அவரை நிறையப் பேருக்குப் பிடிக்காது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான் உலகக் கோப்பைக்காக பக்காவா தயாராகி வந்திருக்கிறேன்… சஞ்சு சாம்சன் நம்பிக்கை!

22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி!

விமான நிலையத்தில் உடைமைகளை இழந்த பாட் கம்மின்ஸ்… மனைவி புலம்பல்!

என்ன ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடுறாங்க… சொதப்பலாக நடந்த இலங்கை vs தென்னாப்பிரிக்கா போட்டி!

தோனியை சி எஸ் கே அணி தக்கவைக்குமா?... ஏலத்தில் விடுமா? – புதிய குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments