Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை அணியை 150க்குள் சுருட்டிய சிஎஸ்கே.. இன்று யாருக்கு வெற்றி..!

Webdunia
சனி, 6 மே 2023 (17:13 IST)
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்தது. 
 
அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்த நிலையில் க்ரின், ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர்களின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தது
 
ருப்பினும் வதேரா மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன் அடித்தது. 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

என்னடா ஓவரா பொங்குறீங்க… ரஞ்சி கோப்பையோட ஹிஸ்டரி தெரியுமா?... கொந்தளித்த அஸ்வின்!

அபிஷேக் சர்மா அபார சதம்.. வரலாற்றில் படுமோசமான தோல்வி அடைந்த இங்கிலாந்து..!

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments