Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல் தொடர்: முன்வைத்த இந்திய அணி கேப்டன்!!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (17:44 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் அன்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 


 
 
2005 உலக கோப்பை போட்டி தொடரையும் மித்தாலி தலைமையில்தான் இந்திய அணி சந்தித்தது. இறுதிப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில்தான் இந்திய அணியின் வெற்றி பறிபோனது.
 
இந்நிலையில், அடுத்த கட்டத்துக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் நுழைய வேண்டிய தருணம் வந்து விட்டது. மகளிர் ஐபிஎல் உடனடியாக தேவை என மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய வீராங்கனைகளுக்கு ஐபிஎக் மிகுந்த உற்சாகத்தையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இளம் வீராங்கனைகள் பதட்டமாக இருந்தனர். இதுதான் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. இப்போது ஐபிஎல் போட்டி குறித்து விவாதிக்க தொடங்க வேண்டும். இதுதான் மகளிருக்கான ஐபிஎல் தொடங்க சரியான நேரம் என்று தெரிவித்தார்.
 

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments