Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த தயார்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:33 IST)
இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உலக கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றன என்பதும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து நீண்ட வருடமாகி விட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையின் போது இரு அணிகளும் மோதிய போட்டியை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குவிந்து உள்ளதை அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments