Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மழை – தாமதமான பங்களாதேஷ், இலங்கை போட்டி !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (17:58 IST)
இங்கிலாந்தில் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதுவரை 3 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெறும் 7 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

போட்டி தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேளைப் போட்டித் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments