Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேரி கோம்..

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:52 IST)
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவாவை எதிர்கொண்ட இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரிக்கோம், அவரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

 
இவர் எற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார், மேலும் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அர்ஜுனா ஆகிய விருதுகள் வழங்கபட்டுள்ளது.  35 வயதான மேரி கோம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்துள்ளார்,
 
இந்நிலையில் இவரின் தங்க பதக்க பட்டியலில் மேலும் ஒரு தங்க பதக்கம் இந்தியாவிற்காக சேர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments