Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி பிடிக்கும் தமிழக வீரர்! – இந்திய பாரா ஒலிம்பிக் குழு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:27 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பில் போட்டியில் இந்திய கொடியை தமிழக தடகள வீரர் ஏந்தி வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஒலிம்பிக் அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments