Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறை தண்டனை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (17:00 IST)
அர்ஜெண்டீனா மற்றும் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரி மோசடி செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 21 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.


 

2007-2009 வரை மெஸ்ஸியின் தந்தையும் ஜார்ஜ் ஸ்பெயின் நாட்டுக்கு வரி மோசடி செய்ததால் அவருக்கும் 21 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
மேலும், வரி ஏய்ப்பு நீதிமன்றம் மெஸ்ஸிக்கு ரூ.15 கோடி அபராதம் வித்துள்ளது.

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments