Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை வெல்லப்போவது யார்? இன்று 5 ஆவது டி 20 போட்டி!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (09:04 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி 20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த போட்டிகளில் இரு அணிகளும் 2 வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று ஐந்தாவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.

தொடரை வெல்லப்போகும் டிசைடர் போட்டி என்பதால் இரு அணிகளும் முனைப்போடு விளையாடுமெ என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments