Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்ககராவை அநாகரிகமாக நடத்திய இங்கிலாந்து விமான நிலைய அதிகாரி

Webdunia
புதன், 13 மே 2015 (18:38 IST)
இலங்கை வீரர் குமார் சங்ககராவிடம் இங்கிலாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதால் வேதனை அடைந்துள்ளார்.
 

 
இதுகுறித்து குமார் சங்ககரா தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
 
நேற்று இரவு மீண்டும் லண்டனில். முரட்டுத்தனமான, மிகவும் அநாகரிகமான இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரி ஒருவரால் மோசமான அனுவபம் ஏற்பட்டுவிட்டது.
 
என்னால் கண்கானிப்பின் தேவையை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பொதுவான மரியாதை மற்றும் நடத்தைகளை கூட கொஞ்சம் கேட்க வேண்டியிருந்தது.
 

 
அதிர்ஷ்டவசமாக மற்ற இங்கிலாந்து குடியேற்ற அலுவலர்கள், அன்பாக இருந்தனர். 15 ஆண்டுகளாக இங்கிலாந்து சென்று வந்துள்ள எனக்கு முதன் முறையாக இதுபோன்று நடந்துள்ளது. 
 
நிறம், சமயம் அல்லது புகழ் இவையெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஒவ்வொரு பயணிகளுக்கும் நல்ல முறையில் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு மனிதனால் ஒருமுறை மட்டுமே இதுபோல் நடந்துள்ளது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments