Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர்-கொல்கத்தா போட்டியில் திடீரென குறுக்கிட்ட மழை

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (22:26 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றனர். இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமானது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்பதால் இரு அணிகளும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றன. 
 
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் அடித்துள்ளனர். கேப்டன் விராத்கோஹ்லி 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
 
176 என்ற இலக்கை நோக்கி விளையாடி வந்த கொல்கத்தா அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் புதிய இலக்கு கொல்கத்தா அணிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments