Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து??

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (12:19 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளது.


 
 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நாளை இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
 
ஆனால், கோலி இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதலை தான் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெருமோ நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெருமோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்.. 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments