Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை புகழ்ந்த கோஹ்லி : என்ன காரணம் ...?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி தன் பழைய பார்ம்முக்கு  திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார். 
இது குறித்து தோனி கூறியதாவது :
 
சில போட்டிகளில்  பங்கேற்காமல் அடுத்துவரும் போட்டிகளில் களமிறங்கும் போது பழைய பார்முக்கு திரும்ப தாமதாமகும். ஆனால் தோனி சிறப்பாக செயல்பட்டது அனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
இந்திய அணியில் தோனியும் ஒரு அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தோனி போட்டியை இறுதி வரை கொண்டு செல்வார். அணியை வெற்றி பெறச் செய்வார். அதனால் தோனிக்கு தலை வணங்குகிறேன்.
 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments