Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து: அடுத்த கேப்டன் யார்??

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (12:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. பிசிசிஐ புதிய கேப்டனை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


 
 
தோனி தனது கேப்டன் பதவியை துறந்ததன் மூலம் கேப்டனானவர் கோலி. ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகள் பிசிசிஐ-க்கு அதிருப்தியை அளித்துள்ளதாம்.
 
அனில் கும்ளே விவகாரத்தால் கோலியின் மீது இருந்த நல்ல மதிப்பெல்லாம் சற்று குறைந்துவிட்டதாம். அதுவும் இவர்களது சணடை சாம்பியன்ஸ் டிராபியின் போது அதிகமானது. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறாததற்கு இவர்களது மனகசப்பை ஒரு காரணமாக பிசிசிஐ பார்க்கிறதாம்.
 
எனவே, கோலியை கேப்டன் பதவில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கோலி பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அடுத்த கேப்டனாக ரோகித் ஷர்மா அல்லது ரஹானே நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
 

என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

சூர்யகுமார் & ஜடேஜாவுக்கு கிடைத்த கௌரவம்… ஐசிசி வழங்கிய விருதுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments