Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இல்லாமல் ரோகித் தலைமையில் களமிறங்கும் இளம்படை

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (15:18 IST)
முத்தரப்பு டி20 தொடரில் தோனி, கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் வரும் மார்ச் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தோனி ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். தவான் துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தீபக் ஹூடா, வாஷ்ங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
 
தோனியும் அணியில் இல்லாத நிலையில் ரோகித் சர்மா பெரும் சவாலை சந்திக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments