Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கு ஓய்வு ? – பிசிசிஐ யோசனை !

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (16:38 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி 20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கபடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி நவம்பர் மாதம் வங்கதேச அணியுடன் 3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் இரண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குள் வருவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்திய அணிக்குத் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வருவதால் அவருக்கு டி 20 தொடரில் ஓய்வளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் அடுத்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை வருவதால் அதற்கு இளம்வீரர்களைத் தேர்வு செய்யும் விதமாக அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments